K.P.R Chairman receives ‘Lifetime Achievement Award’
The Cotton Association of India has awarded “Lifetime Achievement Award” to Dr.K.P.Ramasamy, Chairman, KPR Groups, in honour of his exceptional achievements and important contributions to […]
The Cotton Association of India has awarded “Lifetime Achievement Award” to Dr.K.P.Ramasamy, Chairman, KPR Groups, in honour of his exceptional achievements and important contributions to […]
காரமடை, டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் ‘பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்வு’ நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் திருமதி.இரா.கோகிலா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். காரமடை, […]
மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி.செயல்விளக்கம் அறிவியலை எளிமையாகப் புரிந்துக் கொள்வது எப்படி? என்று முன்னாள் டி.ஜி.பி.அனூப் ஜெய்ஸ்வால் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல், வேதியியல், கணிதம் […]
தமிழ் நாடு சூட்டிங் அசோசியேஷன் உடன் இணைக்கப்பட்ட ரைபிள் கிளப் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ரைபிள் மற்றும் பிஸ்டல் சுடுதல் போட்டி கோபிசெட்டிபாளையம் சாரதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுது. இதில் […]
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, சென்னை எல் அன்ட்டி எஜூ டெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது மாணவர்களுக்கு தொழில் மற்றும் வாழ்க்கைக்கான வழிகாட்டுதலை வழங்க உதவும். இந்நிகழ்வில் கல்லூரி […]
கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்வார்கள். தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், […]
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, […]
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளைப் போற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள சிந்தனைக் கவிஞா் முனைவா் கவிதாசன் அறக்கட்டளையின் பன்மொழிப் பேச்சுப் போட்டியின் […]
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2002 முதல் 2021 வரை பயின்ற எட்டு ஆயிரத்துக்கும் […]
எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவை எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தூர்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். […]
Copyright ©  The Covai Mail