கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, சென்னை எல் அன்ட்டி எஜூ டெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது மாணவர்களுக்கு தொழில் மற்றும் வாழ்க்கைக்கான வழிகாட்டுதலை வழங்க உதவும். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பாலுசாமி வரவேற்றார். கே.பி.ஆர். காஸ் செயலாளர் மற்றும் ஆலோசகர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் பாலுசாமி, காலேஜ் கனெக்ட் பிசினஸ் எல் அன்ட் டி எஜூ டெக் தலைவர் எம்எப் பெபின், கல்லூரியின் செயலாளர் ராமச்சந்திரன் அகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.