News

கொரோனா வௌவால்கள் மூலம் பரவியதா என்பது குறித்து ஆய்வு

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம்  இன்னும் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு, ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் தற்போது பாதிப்பின் வீரியம் […]

Cinema

சினிமா தனது இயல்பை இழந்து விடுமா?

சினிமா ஒன்றில் தான் தற்பொழுது கருத்து சுதந்திரம் என்பது பெயரவில் இருந்து வருகிறது. அதனையும் தடுக்கும் விதமாக தற்பொழுது கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021திரை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரின் […]

News

பென்சனர் கூட்டமைப்பு சார்பில் 15 லட்சம் நிவாரண நிதி

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு (ABMKPK) சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 15,07,300 ரூபாயை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களிடம் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ராஜண்ணன் தலைமையில், மாநில […]

News

கோவை கோவிட் எய்ட் அமைப்பு நடத்திய தடுப்பூசி முகாம்

கோவையை சேர்ந்த கோவிட் எய்ட் என்ற அமைப்பு, கூடு தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சுகாதார சேவைகள் மற்றும் குடும்ப நலத் துறையுடன் இணைந்து, இலவச தடுப்பூசி முகாமை செவ்வாய்க் கிழமை (06.07.2021)நடத்தியது. கோவை […]

News

கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தை துவக்கி வைத்த அமைச்சர்

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பின் கவனிப்புக்கென அமைக்கப்பட்ட புறநோயாளிகள் பிரிவை உணவுத்துறை அமைச்சர் (06.07.2021) திறந்து வைத்துள்ளார். கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து தங்களது வீடுகளுக்கு சென்ற நோயாளிகள் […]

Cinema

தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணையும் அட்லீ

ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அட்லீ நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் […]

News

‘மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் – பா.இரஞ்சித்’ கூட்டணி

விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு […]

News

ஒலிம்பிக் செல்லும் தமிழ் வீராங்கணைகள்

ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர் அந்தவகையில் மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*400 […]

News

இயல்பு நிலைக்கு திரும்பிய மண்பானை விற்பனை

கோவை மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் மண்பானை விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்திய கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தற்போது […]