News

சமூக பணியாளர்களை கவுரவிக்கும் ‘மனிதநேய விருது’

கொரோனா பேரிடர் காலத்தில் சமூக பணியாற்றியவர்ளுக்கு கோவை மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக மனிதநேய விருது வழங்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் பாதிப்படைந்த பல்வேறு நிலை சார்ந்தவர்களுக்கு மனித நேயத்தோடு உதவி புரிந்த […]

News

பசுமை இயக்கத்தின் சார்பில் “ஒரு விதை புரட்சி”

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பசுமை இயக்கத்தின் சார்பில் “ஒரு விதை புரட்சி” என்ற தலைப்பில் மரம் நடும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் “ஒரு […]

News

“உள்ளாட்சித் தேர்தலில் கவர்ச்சிகர திட்டங்கள்” – அமைச்சர் பேட்டி

கோவையில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் அமைச்சர் சக்கரபாணி பி.எஸ்.ஜி மருத்துவமனையில் (31.07.2021) துவக்கி வைத்தார். கோவையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் ரூ.1 […]

Story

சேர மன்னரும் புலவர் கபிலரும்! 

பொதுவாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மொழி சார்ந்து இயங்கக் கூடியவர்கள், மொழிப்பற்று கொஞ்சம் அதிகம் என்று பலருக்கும் மனதில் தோன்றக் கூடிய அளவுக்கு இங்கு தமிழ் மொழி  சார்ந்து பல நிகழ்வுகள் நடந்தேறி உள்ளன. […]

General

நான் நினைப்பது நடப்பதில்லையே…?!

கேள்வி: எனக்கு வாழ்க்கையே பெரும் போராட்டமாக இருக்கிறது. பல நேரங்களில் நான் நினைப்பது எதுவும் நடப்பதில்லை, அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்னும் எண்ணம் என் மனதில் மிகவும் ஆழமாகத் தோன்றுகிறது. நான் என்ன […]

General

அன்று கை கோர்த்தார்; இன்று கை விரித்தாரா?

எம்ஜிஆர் உயிரோடிருந்த போது தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்தது அதிமுக. அதேபோல, தொடர்ந்து இரண்டு முறை 2011, 2016 பேரவைத் தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியது. ஜெயலலிதா […]

News

வேளாண் பல்கலை மாணவி பரதநாட்டியத்தில் தேசிய அளவில் சாதனை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவி சுபிக்ஷா பாரம்பரிய பரதநாட்டிய நடனத்தில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். சுபிக்ஷா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டாமாண்டு தோட்டக்கலை படிப்பை பயின்று […]

News

நேரு கல்வி குழுமங்களின் சார்பில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

நேரு கல்வி குழுமங்களின் சார்பில், ஆண்டுதோறும் நடக்கும் பணி நியமன ஆணை வழங்கும் விழா “ரித்தி – 2021” மெய்நிகர் காணொளி வாயிலாக (31.07.2021) நடந்தது. நேரு கல்வி குழுமங்களில் உள்ள கல்லூரிகளில் படித்த […]

Education

நேரு கல்வி குழுமங்களின் சார்பில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

நேரு கல்வி குழுமங்களின் சார்பில், ஆண்டுதோறும் நடக்கும் பணி நியமன ஆணை வழங்கும் விழா “ரித்தி – 2021” மெய்நிகர் காணொளி வாயிலாக (31.07.2021) நடந்தது. நேரு கல்வி குழுமங்களில் உள்ள கல்லூரிகளில் படித்த […]