News

வித்யாபாலனை கவுரவித்த இந்திய ராணுவம்

பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரில் துப்பாக்கி சூடு ஒன்றிற்கு இந்திய ராணுவம் பெயரிட்டு இருப்பதை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் […]

News

நாம் மாறினால் தான் சமுதாயமும் மாற்றம் பெரும்

கொரோனா நெருக்கடியால் 2020 ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும், தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் 40% அதிகரித்துள்ளதாக சிஆர்ஒய் (CRY) நடத்திய ஆய்வின் முடிவில் கூறப்பட்டது. சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சார்பாக உலக சாக்லெட் தின கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை சார்பாக 35 வகையான சாக்லெட்டுகளுடன் ‘உலக சாக்லெட் தினம்’ (07.07.2021) புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் […]

Education

கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரி – ரூட்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை அரசூரில் அமைந்துள்ள கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று ரூட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிந்தனை கவிஞர் கவிதாசன், கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரியின் தலைமை […]

General

டெல்டாவை விட கொடியது லாம்ப்டா – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை தான் உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா டெல்டா வகையே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெரூ நாட்டில் முதன் முதலாகக் கண்டுப்பிடிக்கப்பட்ட லாம்ப்டா […]

News

அமெரிக்காவில் வீடு வீடாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கண்டு அஞ்சி கொண்டிருக்கும் நிலையில் அனைவரும் அதற்கு தீர்வாக கொண்டிருப்பது தடுப்பூசி ஒன்று தான். இது முழு பாதுகாப்பு கொடுக்கும் என்பதை விட பாதிப்பின் அதிகப்படியான தாக்கத்திலிருந்து தற்காத்து […]

News

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பாக, நாம் தமிழர் கட்சியினர் கன்டன ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை (07.07.2021) ஈடுபட்டனர். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Sports

ஏழ்மையைக் கடந்து ஒலிம்பிக்கில் ரேவதி வீரமணி

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி, டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளார். வருகின்ற ஜூலை 23-ம் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் […]