General

ஆயுள் காலம் முழுவதும் பாதுகாக்கும் காப்பீடு

எல்ஐசி ஆப் இந்தியா “ஜீவன் உத்சவ்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் சிறப்பம்சமாக, பிறந்து 90 நாட்கள் ஆன குழந்தை முதல் 65 வயது உள்ள அனைவருக்கும் ஏற்ற திட்டமான ஜீவன் […]

General

ஆர்னிகா நாசரின் நூல் வெளியீடு

ஆர்னிகா நாசர் எழுதிய தாயின் காலடியில் சொர்க்கம் மற்றும் சொந்தமாய் ஒரு கப்ரஸ்தான் ஆகிய நூல்கள் வெளியீடு விழா தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. நூலினை எழுத்தாளர் கனலி வெளியிட அதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் […]

General

இந்தியாவில் முதல் முறையாக ஃபிக்சர் தயாரிப்பு தொழிற்சாலை துவக்கம்

தமிழ்நாடு அரசாங்கம் நடத்திய உலக முதலீர் மாநாட்டால், இந்தியாவில் முதன் முறையாகக் கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த மக்கினோ நிறுவன அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். […]

General

ஜி.கே.என்.எம் நிறுவிய பாரம்பரிய கலைபடைப்புகள்

கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தமிழர்களின் பாரம்பரிய கலாசார நினைவுகளை பறைசாற்றும் வகையில், மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையானது, மருத்துவ சேவை மட்டுமல்லாது சகாப்தங்கள் […]

General

“இன்றைய இளைய தலைமுறைகளை உருவாக்குபவர் ஆசிரியர்களே” -கே.பி. ஆர்.குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி

கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி சார்பில்  “கற்போம் கற்பிப்போம்” எனும் தலைப்பில் 2 நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது. நிகழ்விற்கு கே.பி. ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமை வகித்தார். அவர் […]

General

 “10 ஆண்டுகளில் யானைகளைப் பார்க்க முடியாது” – உயர் நீதிமன்றம் வேதனை! 

யானைகளை பாதுகாக்க தீவிரம் காட்டாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் யானைகளைப் பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், டாஸ்மாக் மது பாட்டில்கள் டெண்டர் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் […]