ஆர்னிகா நாசரின் நூல் வெளியீடு

ஆர்னிகா நாசர் எழுதிய தாயின் காலடியில் சொர்க்கம் மற்றும் சொந்தமாய் ஒரு கப்ரஸ்தான் ஆகிய நூல்கள் வெளியீடு விழா தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. நூலினை எழுத்தாளர் கனலி வெளியிட அதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஜனாப்.அ.கரீம் பெற்றுக் கொண்டார்.