News

நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்றுவேன் அப்பா!

– ராகுல்காந்தி ட்வீட் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவரை இந்த நாளில் […]

News

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில், பள்ளியில் பயிலும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் கிருஷ்ணர் இராதை ஒப்பனை செய்து வந்து காண்போரைக் கவர்ந்தனர். […]

Health

கோவையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

கோவையில் 34 வது இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 339 முகாம்களும், நகராட்சிப் […]

News

அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

திருப்பூர் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் வித்யாசங்கர் மற்றும் சிறப்பு விருந்தினர் மனோஜ்குமார் குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் கிருஷ்ண […]

News

விநாயகர் சதுர்த்தி: பல வடிவங்களில் சிலைகள் செய்யும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையில் தெலுங்குபாளையத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலைகளை வீடு மற்றும் பொது இடங்களில் வைத்து […]

News

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் ‘குரு பூஜை’

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், உலக மக்களால் ‘யோக குரு’ என்று போற்றப்பட்ட பள்ளியின் நிறுவனர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் முக்தி நாளான […]

News

குழந்தைகளுக்கு செயற்கை கால்கள் வழங்க நிதி திரட்டும் நிகழ்வு

கோவை, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டௌன்டவுன் (Downtown) மற்றும் சேக்புரோ நிறுவனம் சார்பில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செயற்கை கால்கள் வழங்க நிதி திரட்டும் வகையில், நாம் நடந்து மற்றவர்களையும் நடக்கவைப்போம் […]

News

“திருக்குறள் ஓர் அட்சயபாத்திரம்”

– வள்ளுவ மெய்யறிவு நூல் வெளியீட்டு விழா ராஷித் கஸ்ஸாலி எழுதிய வள்ளுவ மெய்யறிவு (புதிய தலைமுறையினருக்கான அறம்சார் கல்வி) எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா விஜயா பதிப்பகத்தின் சார்பில் கோவை இந்திய […]