General

பசுமைப் பொங்கல்!

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே என்பது தமிழ்ப் பாடல் ஆகும். உணவு உற்பத்தியை அளிப்பவர்கள், உயிர் அளிப்பவர்கள் என்று இதற்குப் பொருள். என்றாலும் அந்த உணவை விளைவிக்க எவ்வளவு கேடுகளை இதே பூமிக்கு நாம் […]

General

கோவையைச் சேர்ந்த விஷ்ணு பிரபுவிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் 

பப்புவா நியூ கினி நாட்டின் வர்த்தக ஆணையராக நியமனம்  உழைப்பும் முயற்சியும் இருந்தால்  சாதாரண மனிதர்களும்  வாழ்க்கையில் நிச்சயம்  சாதிக்கலாம், அரசியில் அரங்கிலும்  ஏறுமுகம் காணலாம் என்பதற்கு கோவையைச் சேர்ந்த விஷ்ணு பிரபு ஒரு […]

General

பஞ்சாப் சம்பவம்; மோடிக்கு சாதகமா? பாதகமா?

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி சாலையின் நடுவே 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதுபோன்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது பிரதமர் மோடியின் மோகம் சரிகிறதா? என்ற விவாதம் […]

General

அன்று கூலி, இன்று ஐ.ஏ.எஸ்

எந்த சூழ்நிலையிலும், எவ்வளவு இடர்கள் வந்த போதும், தளராத மனதோடு உழைப்பவனுக்கு இந்த பிரபஞ்சத்தில் முடியாதது என்று எதுவுமே இருக்க முடியாது. தவறி விழும் விதைகள் கூட முளைக்கும் போது, தடுமாறும் நம் வாழ்க்கையும் […]

General

பாதி உண்மை, பாதி கற்பனை – எஸ். ராமகிருஷ்ணன்

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன், கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி […]