கடன்களை செலுத்த நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
-மாவட்ட ஆட்சியர் கொரோனா பெருந்தொற்று 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரங்கு கடந்த 10.5.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. […]