News

கடன்களை செலுத்த நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

-மாவட்ட ஆட்சியர் கொரோனா  பெருந்தொற்று 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரங்கு கடந்த 10.5.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. […]

News

கொரோனாவை ஒழிக்க விரைவில் வரவிருக்கும் நாசி தடுப்பூசி

பல மாத போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி மூன்றாவது அலையில் இருந்து மக்களை […]

News

ஏழை மக்களுக்கு இலவச காலை உணவு

சூலூர் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சூலூர் பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் மதியழகன் நகர் பகுதிகளில் (06.06.2021) ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் […]

News

டாப்சிலிப் யானைகள் முகாமில் அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்டம், ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வனத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, […]

General

அறிந்து கொள்வோம் வாழைப்பழத்தின் பயன்களை

அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வாழைப்பழத்தில் பல நன்மைகள் நிறைந்து உள்ளது. இப்பழத்தை பற்றிய சில பயனுள்ள தகவல்களை காண்போம். எல்லாக் காலங்களிலும், எல்லா பகுதிகளிலும் எளிய வழியில் கிடைக்கக் கூடியது. வாழைப்பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் […]

Education

நாட்டுப் புறப்பாடல்களின் வகைப்பாடுகள் – இணையவழிக் கருத்தரங்கம்

கே.பிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி தமிழ்த் துறை பைந்தமிழ் மன்றம் சார்பில் “நாட்டுப்புறப் பாடல்களின் வகைப்பாடுகள்” எனும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் (07.06.2021) நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையுரை […]

News

கொரோனா தடுப்பு பொருள்களுக்கான விலை நிர்ணயம்

கொரோனா தடுப்பு பொருள்களுக்கான முக கவசம், கிருமிநாசினி, கையுறை ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை பயன்படுத்தி முக கவசம், சானிடைசர், கையுறைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வந்த […]

News

கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளார் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு இன்று (08.07.2021) ஆய்வு செய்தார். டாடாபாத் 6வது வீதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட […]

Health

மறதியை தவிர்க்க சிறந்த வழி உள்ளது

மறதி என்பது இயல்பான ஒரு விஷயம் தான். அது வரம் என்றும் சொல்லலாம் சாபம் என்றும் சொல்லலாம். மறதி இருந்தால் தான் மனிதனால் மேலும் அவன் வாழ்க்கையை தொடர முடியும். கெட்டதை மறந்து நல்லதை […]