Photo Story

தூய்மை பணியில் ஈடுபட்ட என்.சி.சி மாணவர்கள்

தூய்மை பாரதம் (Swatchh Bharath Abiyan) திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் புறவழிச்சாலை அருகே உள்ள வாலாங்குளம் குளக்கரையில் 4 தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் ஜே.பி.எஸ் சவுஹான் தலைமையில் இந்திய இராணுவ […]

Photo Story

கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் தள்ளு வண்டி வியாபாரி ஒருவர் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக காய்கறி வாங்குவதற்காக மஞ்சப்பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி செய்து விற்பனை செய்கிறார்.

Photo Story

சாலையில் நின்றிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே சி.எஸ்.ஐ சர்ச் வளாகத்தை ஒட்டி இருந்த மரத்தின் கிளை ஒன்று பலத்த காற்றால் முறிந்து விழுந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மரக்கிளை […]