பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ‘தமிழ் இலக்கிய மன்ற விழா’

பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் வியாழனன்று ‘தமிழ் இலக்கிய மன்ற விழா’ நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரி முதல்வர் கெத்சி, செயலர் ராஜன், தமிழ் துறை தலைவர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

 

 

இவ்விழாவில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.