தங்கம் வென்று சாதனை படைத்த விவசாயி மகன்

தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் விவசாயி மகன் பிரவீன் சித்திரவேல்.

பல நகரங்களில் நடைபெற்றுவருகின்ற 36 வது தேசிய விளையாட்டு போட்டியில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்த அயிரத்திற்கு மேற்பட்டவீரர்கள்  இதில் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்திரவேல் மகன் 21 வயாதான் பிரவீன். இவர் ஆண்கள் தடகள பிரிவுக்கான மும்முனை தாண்டுதலில் 16.68 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன்பு இந்த ஆட்டத்தில் 2015 ஆம் ஆண்டு விளையாடிய ரஞ்சித் மகேஸ்வரி16.66 மீட்டர் தாண்டியது சாதனையாக இருந்து வந்தது. அதனை முறியடித்து பிரவீன் சித்திரவேல் 16.68 மீட்டர் தாண்டி சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.

 

.