News

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது மக்கள் முகக் கவசம் அணிவது அவசியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. […]

News

ஆப்கான் பள்ளி மீது தாக்குதல்: 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு காபூலில் உள்ள ஹசாரா பகுதியில், உயர்நிலைப் பள்ளிகள் மீது அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் […]

News

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்: முதல்வரே மன்னிப்பு கேளுங்கள்! – அண்ணாமலை ஆதங்கம்

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் […]

News

அம்பேத்கர் பிறந்தநாள்: மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளிகளில் பேச்சு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தேர்முட்டி பகுதியில் உள்ள துணி வணிகர் மகளிர் […]

News

“குழந்தைகள் மீது உங்கள் கனவை திணிக்காதீர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின்

பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டத்தை, திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி அளவில் நிர்வகிக்கப்படும் பள்ளி மேலாண்மைக்குழுவில் […]

News

சிறுதுளியின் ‘இயற்கையை பேணிக் காப்போம்’ பயிற்சி முகாம்

கோவையைச் சேர்ந்த சிறுதுளி அமைப்பு 14 வது வருடமாக ‘இயற்கையை பேணிக் காப்போம், என்ற தலைப்பில் இலவச கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. வ.உ.சி பூங்காவில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவிற்கு கோவை […]

News

முரண்பாடுகள் இருக்கலாம், காழ்புணர்ச்சி கூடாது – தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் அரசுக்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே கடந்த சில மாதங்களாக சுமூகமான உறவு இல்லாத நிலை இருந்து வருவதால் அவர் விரைவில் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி பேசப்பட்டு வருகிறது. […]

News

பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை

டெல்லியில், பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை இருவரும் சந்தித்து நான்கு மணி நேரத்திற்கும் மேல் பேசிய நிலையில், இன்று மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது […]

News

தொழில்நுட்ப புரட்சி செய்ய காத்திருக்கும் லண்டனின் ஒன்றுமில்லாத நிறுவனம்!

‘அதிகமாக ஏதும் வேண்டாம், நான் செலுத்தும் காசிற்கு இணையான தரமான பொருளோ சேவையோ கிடைத்தாலே போதும்’ என்பது தான் இன்று எல்லா வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எலக்ட்ரானிக் சாதனங்கள் இன்று பல மடங்கு ‘ஸ்மார்ட்’ […]