கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொது மக்கள் முகக் கவசம் அணிவது அவசியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. […]