News

பத்திரிக்கையாளர்களுக்கு பி.சி.ஆர் முறையில் கொரோனா தொற்று பரிசோதனை

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பத்திரிகையாளர்கள் நேரடியாக களத்திற்கு சென்று திரட்டுகிறார்கள். கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்கள் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் போன்றோரிடம் […]

News

நிலவேம்பு கசாயத்திற்கு அங்கீகாரம் அளித்த முதலமைச்சருக்கு நன்றி

கொரானா நோயைத் தடுக்க நிலவேம்பு கசாயத்திற்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கு நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ நாகசக்தி அம்மன் […]

News

பாலின் விற்பனை விலை குறி்த்து முதல்வரிடம் கோரிக்கை

பெரும்பாலான கிராம விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு தொழில் பால் விற்பனை. இதனை பலர் மூல தொழிலாக கொண்டுள்ளனர். இத‌ற்கான விலையை தனியார் நிறுவனங்களால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு விவசாயிகளை […]

Education

கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் விழிப்புணர்வு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை உயிரி தொழில்நுட்பவியல் துறையில் புதுடெல்லியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ் “ஐந்து மொழிகளில் கோவிட் -19 கொரோனா வைரஸிலிருந்து தடுப்பு […]

News

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகிவிடும்

– இந்திய ஆராய்ச்சி நிறுவனம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக பல நாடுகளும், பல நிறுவனங்களும் தீவிர முயற்சியில் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான தடுப்பூசிகள் தற்போது […]

General

விவசாயிகளைப் போற்றுவோம்

கொரோனா காலகட்டத்தில் எந்தத் தொழிலும் நடக்காவிட்டாலும், எந்த நிறுவனமும் செயல்படாவிட்டாலும் விவசாயம் அமைதியாக நடைபெற்று வருகிறது. காரணம், எந்த வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சாப்பிடாமல் யாரும் இருக்க முடியாது. உணவின்றி ஓர் அணுவும் அசையாது. […]