பாலின் விற்பனை விலை குறி்த்து முதல்வரிடம் கோரிக்கை

பெரும்பாலான கிராம விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு தொழில் பால் விற்பனை. இதனை பலர் மூல தொழிலாக கொண்டுள்ளனர். இத‌ற்கான விலையை தனியார் நிறுவனங்களால் குறைக்கப்பட்டுள்ளதாக

தெரிகிறது என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். என்றும்
அதிகப்படி பாலை பவுடர் ஆக மாற்றி ரேஷனில் வழங்கலாம், இதை பரிசீலிக்கமாறும் தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.