General

யார் இந்த ஆயுஷ் பதோனி..! தோனியை கலங்க வைத்த குட்டிபையன்!!

ஐபில் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மற்றும் லக்னோ இடையிலான போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் இருந்தே லக்னோ டாப் ஆர்டர் […]

General

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் உறுப்பு தான அறுவை சிகிச்சை

ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்.), தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சத்தியமூர்த்தி தலைமையில் வியாழக்கிழமை உறுப்பு தான அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூளை சாவினால் 03.05.2023 அன்று இறந்த 48 வயதுடைய உறுப்பு […]

General

கே.பி.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் 48 மணி நேர ஹேக்கத்தான்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து “இன்டெல் ஒன் எ.பி.ஐ. ஹேக்கத்தான் 2023” (“Intel oneAPI Hackathon 2023”) என்ற பெயரில் 48 மணி நேர ஹேக்கத்தானை நடத்தியது. இதில் 200க்கும் […]

General

மாங்கரை வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிதான வெள்ளை நிற நாகபாம்பு

மிகவும் அரிதாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு கோவை மாநகர் பகுதியில் பிடிக்கப்பட்டு மாங்கரை வனப் பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை […]

General

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி, இராமசாமி வீதி, எம்.ஜி.ஆர். மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். […]

General

பத்திரிக்கையாளரின் உரிமையால் குடிமக்களின் உரிமையும் பாதுகாக்கப்படும் – சத்குரு!

“நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்” என சத்குரு அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, உலக பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று அவர் […]

General

டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் விருது விழா

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ நல்ல கவுண்டர் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் மேம்பாட்டுக்கான விருது வழங்கும் விழா கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சரவணன், விருது பெற்றவர்கள் விபரங்களை அறிவித்தார். […]

General

கருப்பையக கருத்தடை சாதனங்கள் குறித்த கருத்தரங்கு

மகப்பேறுக்கு பிறகான தற்காலிக கருப்பையக கருத்தடை சாதனம் பொருத்தும் முறை மற்றும் அகற்றும் முறையை அறிந்துகொள்ளும் நோக்கில் கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு மூன்று நாள் நடைபெற்றது. கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரி முதல்வர் மாதவி தலைமையுரை […]