பழங்குடியின மாணவர்கள் முதுமலை அடர் வனப்பகுதியை சுற்றிப் பார்த்தன.
கோவை மே 23- நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி, யானைப்பாடி ஆகிய காட்டுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் வனத்துறையில் வனவராக […]