Coin Pooja at Sai Baba Temple
Shri Sai Baba Kasturi Kovil arranged a special pooja at the premises in which Patil, the great grandson of Baba’s longtime disciple Laxmibai Shinde participated. […]
Shri Sai Baba Kasturi Kovil arranged a special pooja at the premises in which Patil, the great grandson of Baba’s longtime disciple Laxmibai Shinde participated. […]
கோவையை அடுத்த மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, மகா தீப வழிபாடு நடைபெற்றது. கொரோனா கால ஊரடங்கால் அரசு விதிமுறைப்படி பக்தர்கள் யாரும் அதிகம் அனுமதிக்காத நிலையில் அளவான […]
கோவை நவஇந்தியா கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் இன்று நெய்க்குளம் தரிசனம் நடைபெற்றது. இதில் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கலில் நெய் ஊற்றி, நெய்க்குளம் உருவாக்கி, அதில் லலிதாம்பிகை […]
கோவை ஆர்.எஸ். புரம் திருவேங்கட சாலையில் அமைந்துள்ள வேதபாட சாலையில் ஒன்பது நாள் நடைபெறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. கடந்த 38 வருடமாக இயங்கி வரும் இந்த வேத பாட […]
அம்பிகையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும் நம் வாழ்வின் வெற்றிப் படிக்கட்டில் முன்னேற உகந்த நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழாக்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவாக 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. […]
புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. கோவில்களிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி விழா 7ம் தேதி தொடங்கி […]
கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள பழனியாண்டவர், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (25.4.2021) அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல […]
கோவை வடவள்ளி சோமையம்பாளையம் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் புதன்கிழமையன்று (14.4.2021) தமிழ் புத்தாண்டையொட்டி மண்டல பூஜை மற்றும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் […]
ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரோ ஆன்மீகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் எட்டாம் நாள் நிகழ்வில் ஶ்ரீ ராமானுஜர் குறித்து எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் பேசினார். ஶ்ரீ ராமானுஜர் குறித்து இந்திரா செளந்தரராஜன் […]
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 2021 நிகழ்ச்சியின் ஐந்தாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாம் நாள் அமர்வில் கிருஷ்ணா கலந்து கொண்டு […]
Copyright ©  The Covai Mail