பரதநாட்டிய நிகழ்ச்சி

கோவை வடவள்ளி சோமையம்பாளையம் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் புதன்கிழமையன்று (14.4.2021) தமிழ் புத்தாண்டையொட்டி மண்டல பூஜை மற்றும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு நிகழ்ச்சியாக சங்கரம் நாட்டிய பள்ளியை சேர்ந்த மாணவி சுருதியின் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேறியது.