devotional

உங்கள் வீட்டில் நோயுற்றவர்கள் இருக்கிறார்களா?

அமாவாசை – பௌர்ணமியின் விஞ்ஞானம் தெரியுமா உங்களுக்கு? ஒரு நோயாளியைப் பார்க்கும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று குழப்பம் வந்துள்ளதா? ஆன்மிகம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு சத்குரு […]

devotional

தமிழ் வருட புத்தாண்டை முன்னிட்டு  ரூ.6 கோடி செலவில் அலங்காரம் செய்து வழிபாடு.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது.இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பது என்ற வழக்கத்துடன் துவங்குகிறது. இதேபோல் […]

devotional

ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

கோவை அவினாசி சாலையில் உள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயரை தரிசித்தனர்.

devotional

விசாலாட்சி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவைப்புதூர் விசாலாட்சி அம்பிகா மற்றும் விஸ்வநாதர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

devotional

திருப்பதியில் இனி தரிசன டிக்கெட் பெற ஆதார் கட்டாயம்

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கிறார்கள். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இனி திருப்பதி […]

devotional

கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

கோவை கோனியம்மன் கோயிலில் திருத்தேரோட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. வெகு விமர்சையாக நடைபெறும் இந்த தேரோட்டத்தினை காண கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அதன்படி இன்று காலை […]

devotional

நாளை கோனியம்மன் கோயில் மாசித் தேரோட்டம்

கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மாசித் தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு மாசித் தேரோட்டத்துக்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு ஜனவரி 23ஆம் […]

devotional

மாதங்கி அறக்கட்டளை சார்பில் “ஈசனின் இசை” எனும் 12 மணி நேர நிகழ்ச்சி

பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தினாலும், சமுதாய எதிர்பார்ப்புகளினாலும்,“எப்போதுமே சந்தோசம்” என்ற நிலை மாறி “ எப்பொழுதாவது சந்தோசம்” என்பதற்கு பழகிவிட்டோம். சந்தோசத்துக்காக பிரத்யேக கொண்டாட்டங்களையும், பல்வேறு கேளிக்கைகளையும் உண்டாக்கினோம். இதுவும் மறந்து போய் கொண்டாடினால் தான் […]