எஸ்.என்.எம்.வி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்டப் […]