Sankara Eye Hospital unveils its 12th hospital in Mumbai
Sankara Eye Foundation announced recently that it has established its 12 hospital – R.Jhunjhunwala Sankara Eye Hospital- at New Panvel, Mumbai by joining hands with […]
Sankara Eye Foundation announced recently that it has established its 12 hospital – R.Jhunjhunwala Sankara Eye Hospital- at New Panvel, Mumbai by joining hands with […]
Ganga Hospital’s Plastic Surgeon Dr. S. Raja Sabapathy had declared July 15th as National Plastic Surgery Day when he was the President of the Association […]
பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்க அண்ணாமலை கோவையில் இருந்து யாத்திரையாக புறப்பட்டார். அவருக்கு பா.ஜ.க தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் […]
அரிய இருதய நோயால் பாதிப்படைந்த 70 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை அல்லாமல் ஏஎஸ்டி கருவியை கொண்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். குறைந்த ரத்த அழுத்தத்துடன் கூடிய தீவிர மாரடைப்புடன் கே.எம்.சி. ஹெச் மருத்துவமனையில் […]
கோவை வட்டமலைப்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, பெங்களூரு சர்வதேச விண்வெளி உற்பத்தி நிறுவனத்துடன் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மூலம் பொறியியல் செயல்முறை மேம்பாட்டை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் […]
கிளப் ஹவுஸ் மற்ற சமூக வலைத்தளங்களை போல் இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட சமூக ஊடகமாக உள்ளது. இதில் புகைபடங்கள், வீடியோக்கள் போன்றவை போட்டு லைக் வாங்க முடியாது. மாறாக யார் வேண்டுமானலும் யாரிடம் வேண்டுமானாலும் […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன திருநாவுக்கரசர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. […]
கொரோனா தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்ற நிலையில் தற்பொழுது தான் அனைவரும் தடுப்பூசி செலுத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தநிலையில் தான் தடுப்பூசிக்கான தட்டுப்பாடும் நிலவி வருகிறது. காலையில் 10 […]
சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் கோவையில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களாக […]
Copyright ©  The Covai Mail