Health

நான் ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது மிகவும் உண்மையாகும். என்ன தான் பொருட்செல்வம் இருந்தாலும், கல்வி இருந்தாலும் நோயின்றி வாழ்வதே உண்மையான வாழ்க்கை. நோய்களில் மிகவும் கொடியது சிறு குழந்தையில் ஆரம்பித்து பெரியவர் வரை […]

Story

நீங்களும் கடவுளாகலாம்!

சந்தித்தேன்… சிந்தித்தேன்…   அன்னசந்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்                     […]

News

மீண்டும் வரவேண்டும் பிரமாண்டமாய்!

தமிழகத்தில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து நடந்திருக்கிறது. சிவகாசி பட்டாசு தொழிற் சாலை, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல இதுவும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இதில் உயிர்ப்பலி எதுவும் இல்லை […]

Story

இன்னமும் கல்யாணம் இல்லை…

கொங்குச்சீமை செங்காற்று மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை… – சூர்யகாந்தன்     ததட்டுத்தடுமாறி எழுந்து நின்ற நமச்சிவாயம் கண்களைக் கையினால் தேய்த்தவாறு அங்குமிங்கும் விழித்துப் பார்த்தான். “என்னத்தைத்தேடுறே….?” “ஒண்ணுமில்லெ. ‘ஒண்ணுக்குப் போயிட்டு […]

Cinema

காதலிக்க நேரமில்லை

பெண்களுக்கு தனது வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். சிறு வயதில் இருந்தே யூஎஸ்ஏ வில் பிறந்து வழந்த ஒரு தமிழ் பெண், தமிழ் திரைத்துறையில் சாதிக்க […]

Cinema

மக்களை உணர்ந்தவன்!

தொண்டன், சமுத்திரகனி என்ற சொன்ன உடன் கருத்து சொல் பவர் என்று பலர் சொல்வார்கள். ஆனால் நம் நாட்டில் உள்ள பிரச்சனைகளை நமக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு இயக்குனர் இருக்கிறார் என்றால் நாம் அவரை […]

Cinema

பேங்காங்கில் இந்திய கலாச்சாரம்!

ஹிந்தி திரைப்படத்தில் தனுக்கென்று ஒரு தனி இடத்தை வைத்திருக்கும் ராம் கோபால் வர்மாவிடம் முன்னணி உதவி இயக்குனராக பனிபுரிந்து கொண்டு இருக்கும் நித்திய ரமேஷ் பேங்க் காங்கில் உள்ள விளம்பர படத்தில் பணியாற்றிய பொழுது […]

Cinema

கை தட்டல்களை அள்ளிய கோதா!

சினிமா உல கில் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் எப்போதும் இருந்து வரும் தருணத்தில், மலையாள சினிமாவையும் நாம் கூர்ந்து கவனிக்கும் சூழ்நிலை வந்துள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன சிஎஸ்ஐ  படத்தின் வெற்றியைய் […]

News

உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு

கோவை மேட்டுபாளையத்தை அடுத்துள்ள கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர் உலக சுற்றுச் சூழல் தினம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட மாணவ […]