devotional

தென் சீரடி சக்தி சாய்ராம் கோயிலில் ராம நவமி விழா

புஞ்சை புளியம்பட்டி – பண்ணாரி சாலையில் அமைந்துள்ள தென் சீரடி சக்தி சாய்ராம் தர்மஸ்தலா கோயிலில் ஸ்ரீ இராம நவமி 108 சங்காபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், பஞ்சபிரம்ம ஹோமம், சுதர்சன […]

devotional

பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஆம் ஆண்டு விழா

கோவை கணபதி சத்தி சாலை டெக்ஸ்டூல் எதிர்புறம் அமைந்துள்ள பிரசன்ன விநாயகர் கோயிலின் 6 ஆம் ஆண்டு விழா திங்கள் கிழமையன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. சிரவை குமர குருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் […]

devotional

மண்ணே மருந்தாகும் ! மூலிகை காற்று பட்டாலே தேகம் ஆரோக்கியம் பெரும் !

திருக்கச்சூரில் தரிசனம் செய்தால் திருவண்ணாமலையில் தரிசனம் செய்வதற்கு சமம் திருக்கச்சூர் – விருந்திட்டவரும், மருந்திட்டவரும் அருகருகே கோவில் கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலம். செங்கல்பட்டு மாவட்டம் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மறைமலை நகரிலிருந்து சுமார் இரண்டரை […]

devotional

யார் முகத்தில முழிச்சேனோ?

“என்னைப் பார் யோகம் வரும்” என்று கழுதை கூறும் வாசகம் படித்திருப்பீர்கள். காலையில் விழித்தவுடன் யார் முகத்தில் முழித்தால் யோகம் வரும்? கழுதையா, நரியா, அல்லது கண்ணாடியில் உங்கள் முகமா? சத்குரு என்ன சொல்கிறார் […]

devotional

அடுத்தவரின் சந்தோஷத்திற்காக நமது விருப்பத்தை விட்டுக்கொடுக்கலாமா?

சமூக சூழலில் வாழும்போது நம் தனிப்பட்ட விஷயம் பற்றி முடிவெடுக்கும்போது, மற்றவர்களின் விருப்பத்திற்கும் மதிப்பு கொடுக்க வேண்டியுள்ளது. எனில், யாருடைய சந்தோஷம் இதில் முக்கியம்? அடுத்தவரின் சந்தோஷத்திற்காக நமது விருப்பத்தை விட்டுக்கொடுக்கலாமா? ஒரு நகைச்சுவைக் […]

devotional

உலக நன்மைக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மகா குபேரர் யாகம்

உலக நன்மைக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சாலவரையில் உள்ள குபேரர் கோவில் சிறப்பு மகா யாகம் 7 நாட்கள் நடைபெற்றது. இந்த மகாயாகம் ஏப்ரல் 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை […]

devotional

உலகியல் வாழ்க்கையை துறக்காமலே ஆன்மீகம் சாத்தியமா?

உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள உரிமையும் கூட. சத்குரு: மனித […]

devotional

ரங்கராமர் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை மாவட்டம் மதுக்கரை வழுக்குப்பாறை கிராமத்தில் உள்ள அருள்மிகு ரங்கராமர் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு முத்துசிவராமசாமி அடிகளார், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதி 24 வது […]

devotional

ஸ்ரீநிவாஸப் பெருமாள் திருக்கோயிலில் மாபெரும் கும்பாபிஷேகம்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் திருக்கோயிலில் இன்று  கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீமத் அஹோபிலமடம் 46வது ஜீயர் அவர்களது முன்னிலையில், பரம்பரை தர்மகர்த்தா சஞ்ஜய் ஜெயவர்தனவேலு தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. […]

devotional

தொழிலில் சிறக்க எந்தக் கடவுளைக் கும்பிடலாம்?

கேள்வி: நமஸ்காரம் சத்குரு, நான் கடவுள் பக்தி உள்ளவன். பல வருடங்களாக வியாபாரமும் செய்து வருகிறேன். என் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக எந்தக் கடவுளைக் கும்பிடலாம்? சத்குரு: சொன்னால், […]