News

பஞ்சாப் சம்பவத்தின் உண்மையை கண்டறிய வேண்டும் – மயூரா ஜெயக்குமார்

காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர் கூட்டத்திற்கான புகார் பெட்டியில் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை […]

News

பஞ்சாப் அரசை கண்டித்து கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில அரசு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க […]

News

பொங்கல் பரிசுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கோவை ஆட்சியர் ஆய்வு

கோவையில் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய […]

News

யானை சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்: வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி

கோவை மருதமலை பகுதியில் யானை சாணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டடது வன உயிரின ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள் ஏராளமான யானைகளின் வாழ்விடமாக உள்ளது. உணவு […]

News

கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் தனியார் கல்லூரியுடன் இணைந்து கோவையில் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை இணைந்து […]

News

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக வரும்.20ஆம் தேதி நடைபெற இருந்த அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் தேதி […]

News

ஒமைக்ரானுக்கு தனி வார்டுகள் அரசு, இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது

-மாவட்ட ஆட்சியர் சமீரன் கோவை : மருத்துவத் துறை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-வது தவணை தடுப்பூசி […]

News

இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் புதிதாக ஒரு லட்சத்து 759 ஆயிரத்து 723 பேர் கொரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஒமைக்ரான் பரவலின் எண்ணிக்கையும் 4,033 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் […]

News

கோவாக்ஸின் 3வது டோஸ் நல்ல முடிவைக் கொடுத்துள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல்

பூஸ்டர் டோஸ் எனப்படும் 3வது டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் கோவாக்ஸின் 3வது டோஸ் நல்ல விளைவுகளைக் கொடுத்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஎம்ஆர் தனது […]