News

மின்கட்டண 3419 கோடி ரூபாய்  –  அதிர்ச்சியில் வீட்டு ஓனர் ஆஸ்பத்திரியில் அட்மிட்

மத்தியப் பிரதேசத்தில் மாத மின்கட்டணமாக 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தகவல்  வந்ததால், வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள  குவாலியரைச் சேர்ந்த ஒருவர்  […]

News

ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜி சிறை செல்ல நேரிடும்  – அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக அரசு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி 220 கோடி ரூபாயை கமிஷனாக பெற்றிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்ப்பில் […]

News

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று ஆரம்பம்

சென்னையில் இன்று செஸ் போட்டி தொடங்குகிறது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். […]

News

இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால் நீங்களும் தலைவராக மாறலாம்!

– கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா – 2022 என்ற பெயரில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் […]

Education

வாக்க ரூ நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி நூலகம் சீரமைப்பு

கோவை செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள அரசு மேனிலைப்பள்ளியில் இயங்கி வரும் நூலக அமைவிடத்தின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்பையும் வாக்கரூ நிறுவனம் சீரமைத்து, 100 க்கும் அதிகமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. நூலக திறப்பு விழாவில், பத்மஶ்ரீ விருது […]

General

 இந்திய வரலாற்றின் மறக்க முடியாத நபர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

இந்தியாவின் ஜனாதிபதியாகவும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாகவும் இருந்தவர் அப்துல் கலாம்.  இன்று அவரது 7 ஆம் ஆண்டு நினைவு தினம். தமிழகத்திலுள்ள ஒரு சிறிய நகரத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.  […]

News

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையர் பிரதாப். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் பிரதாப், 2ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு […]