மூளைச் சாவடைந்த கல்லூரி மாணவனால் 8 பேருக்கு மறுவாழ்வு
சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி, பொண்ணுவேல் நகரை சேர்ந்தவர் தினேஷ், இவருக்கு வயது 22. பெற்றோர் […]