News

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் (எஸ்.என்.எம்.வி) கல்லூரியின் முதுகலை வணிக மேலாண்மைத் துறையின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஞாயிறு அன்று நடைபெற்றது. 1998 முதல் 2000 கல்வியாண்டில் பயின்ற […]

News

கோவையில் இருந்து சேலம், பாலக்காடு இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து இன்று முதல் சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சொர்ணூர்-கோவை இடையிலான முன்பதிவில்லா […]

News

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட புதிய விதிகள்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் […]

News

‘போலாம் ரைட்’ நிகழ்ச்சி:
மாணவர்களுடன் கோவை ஆட்சியர் கலந்துரையாடல்

கோவை பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சியில் நான் முதல்வன் திட்டத்தின் ஒருபகுதியாக ‘போலாம் ரைட்’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தொண்டாமுத்தூர்அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் […]

News

‘டை’ அமைப்பின் சார்பில் கிரீன்கான் கருத்தரங்கம்

கோவையில் ‘டை’ அமைப்பின் சார்பாக வர்த்தகம் மற்றும் பூமியை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த புரிதலுக்காக கிரீன்கான் 2022 என்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 300 […]

News

“அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது”

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: […]

News

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்புரை வழங்கி, பட்டம் பெற்ற மாணவிகளை பாராட்டினார். மேலும், இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக […]

News

சிங்காநல்லூர் பகுதியில்
ஒருங்கிணைந்த சிசிடிவி கேமரா மையம் துவக்கம்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள நந்தா நகரில் 32 கண்கானிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் ஒருங்கினைந்த மையத்தின் துவக்கவிழா கே.பி.ஆர். லே-அவுட் வாணியர் முன்னேற்ற சங்க அரங்கில் நடைபெற்றது. இதை கோவை […]