திருக்குறள் பேச்சு போட்டியில் சச்சிதானந்த பள்ளி மாணவன் சாதனை
ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் பேச்சு போட்டி புதுயுகம் தொலைக்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் அகில் இறுதிப்போட்டியில் இரண்டாம் பரிசு […]