Education

1330 திருக்குறளை ஒப்பிக்கும் திறனுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டத்தின் கீழ் பயன்பெற கோவை மாவட்டத்தில் 1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடைய மாணவ/மாணவியர்கள் இருப்பின் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி […]

Industry

தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை  இணையவழி மூலம் பயன் பெறலாம்

கோவை மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை இணைவழி அமர்வின் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது கொரோனா […]

Education

வேலம்மாள் நெக்ஸஸ் நடத்தும் தமிழ்மொழி திறன்வளர் போட்டிகள்

வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளி நடத்தும் 35வது ஆண்டு வள்ளல் பாண்டித்துரை அவர்களின் நினைவு தமிழ்மொழி திறன்வளர் போட்டிகள். பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தவும், வளப்படுத்தவும் இவ்வாறு போட்டிகளை […]

News

அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறப்பு திட்டங்கள் […]

News

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய கருவி

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய காலகட்டத்தில் சமுதாய நலனில் அக்கறை கொண்டு […]

Home

கே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் நவீன ட்ரோன்

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் கோவை, அவிநாசி சாலையில் அமைந்துள்ள […]