News

பஞ்சமி நிலங்களை மீட்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் இருக்க வேண்டும் […]

News

“விழிப்புணர்வு கூட்டம் என முதல்வரிடம் சமாளித்து விடுவேன்”

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இவ்வளவு பேர் கூடியுள்ள கூட்டத்தில் பங்கேற்றதை தமிழக முதல்வர் நிச்சயமாக கேள்வி கேட்பார் என்றும் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் […]

News

கோவையில் 671 இடங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம்

கோவையில் 671 கல்வி நிலையங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. . கோவையில் […]

News

அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய வேலுநாச்சியாரின் ஆளுமை வியப்பிற்குரியது – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனையான ராணி வேலுநாச்சியாரின் 282 வது பிறந்த நாள் இன்று (ஜன. 3) கொண்டாடப்படுகிறது. அவரை நினைவு கூறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் […]

devotional

“எப்போ வருவாரோ” – இரண்டாம் நாள் : திருக்கோளூர் பெண் பிள்ளை பற்றி சிறப்புரை

புத்தாண்டை ஆன்மிக ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ஆன்மீக உற்சவமான “எப்போ வருவாரோ” – 2022 நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. […]