News

கெவின்கேர் நிறுவனத்தின் 1 ரூபாய் சானிடைசர்

கொரோனா வைரஸில் இருந்து தப்ப இன்று வரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், சானிடைசர் ஒன்று தான் கொரோனா தாக்காமல் இருக்க பதுக்காக்கும் ஒன்றாக உள்ளது. இதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். எது நமக்கு தேவையோ […]

General

விளையாடினாலும் விலகியிருப்போம்

மற்ற விடுமுறை நாட்கள் போன்று தற்போது நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த ஊரடங்கு காலமும் மாறிவிட்டது. காலையில் மளிகை கடைகளில் வரிசை, அதன் பின் மருந்து கடைகளுக்கு பாதயாத்திரை, மதியம் சின்ன உறக்கம், மாலையில் […]

News

கோவையிலுள்ள நண்பரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயதான வாசுதேவன். இவர் அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து, ஓய்வு பெற்றவர். 1958-லிருந்து தற்போது வரை பா.ஜ.க. வின் கட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார். […]

General

சுவாமி விவேகானந்தரின் ‘வரம்’!

‘பலமே வாழ்வு, பலவீனமே மரணம்’ – வாழ்வின் அர்த்தத்தை இதைவிட எளிதாக உலகில் வேறு யாராலும் சொல்லிவிட முடியாது. இவை, நம் பாரத தேசத்தின் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அருளிய வாசகங்கள். எத்தனையோ ஜீவராசிகள் […]

News

பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்கொடுமைக்கு தீர்வு காணலாம்

கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவுதலை கட்டுபடுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்கொடுமை தொடர்பான மனுக்களுக்கு உடன் தீர்வுக்கான புகார் தெரிவிப்பவரின் பெயர், வயது, முகவரி மற்றும் எவ்வித […]

News

இன்றும் இட்லி 1 ரூபாய் தான்

கமலா பாட்டி கடந்த ஆண்டில் பலராலும் பேசப்பட்ட ஒருவர். இவரை பற்றி நாம் அனைவரும் அறிவோம். 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் இந்த பாட்டி பல ஆண்டுகளாக இந்த விலையை உயர்த்தவில்லை. 25 பைசாவுக்கு […]

News

கொரோனா வைரசினால் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று வராது என உறுதியாக கூறமுடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் ஊகான் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. […]

News

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் உதவி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்ட செளரிபாளையம், உடையாம்பாளையம் பகுதி மக்களுக்கு […]

News

தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய மளிகைப் பொருட்களை

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரியை சேர்ந்த கொரோனா பாதித்த 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் நூறு […]