News

இந்துஸ்தான் கல்லூரியில் பாராகிளைடிங் கிளப் துவக்கம்

கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாராகிளைடிங் கிளப் துவக்கங்கப்பட்டது. இந்துஸ்தான் கல்லூரியும், கோயமுத்தூர் அட்வென்ஷர்ஸ் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷனும் இணைந்து இரண்டு நாட்கள் கல்லூரி வளாகத்தில் பாராகிளைடிங் வகுப்பை நடத்தியது. இந்நிகழ்ச்சியை கோவை […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 18 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய செயலர் […]

Education

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கம்

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் மனித உடலியக்கம் மற்றும் நோயாளிகளை இடமாற்றம் செய்யும் போது கையாளும் நுட்பங்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. நோயாளிகள் மற்றும் உடல் ஊனமுற்ற நோயாளிகளை செவிலியர்கள் தூக்கும் பொழுது சரியான இடமாற்ற […]

Education

எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களில் மகளிர் தின விழா

எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. எஸ்.என்.எஸ் பாராமெடிக்கல் நிறுவனங்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. “லைஃப் ஃபார் ஆல் டிரஸ்ட்” ஆர்த்தினி மற்றும் […]

Education

எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரி சார்பில் பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரி மாணவர்கள், குறும்பபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெண்கள் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இவ்விழா எஸ்.என்.எஸ் குழுமத்தின் தலைவர் சுப்ரமணியன், […]

Education

கோழி குஞ்சுகளின் இனத்தை கண்டறிய தானியங்கி சிஸ்டம்: கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, டென்மார்க் கோ., லிமிடெட் (டெக்ஸ்) இணைந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் இமேஜிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கோழி குஞ்சுகளின் ஆண், பெண் இனத்தை கண்டறியும் உலகின் முதல் தானியங்கி […]

Education

என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

டாக்டர்.என்.ஜி.பி. தொழில்நுட்பக்கல்லூரியில் ‘நிதியின் சமகால போக்குகள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 700 பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி தலைமை […]

Business

“பிரிக்கால் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை”

– பிரிக்கால் தொழிலாளர் நல சங்கம் பிரிக்கால் நிறுவன தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கோவையில் ஏஐடியூசி மாநில […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மகளிர் தின விழா: “பாலின சமத்துவத்தை அடைய இன்னும் போராடுகிறோம்”!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சித்ரா, பாலின சமத்துவத்தை அடைய நம் நாடு இன்னும் போராடி வருகிறது என்றும், இந்த இலக்கை […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மகளிர் தின விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் ஐ.இ.இ.இ வுமன் இன் இன்ஜினியரிங் மாணவியர் குழு , வுமன் எம்பொவெர்மென்ட் குழு ஆகியவற்றுடன் இணைந்து சர்வேதேச மகளிர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அலமேலு தலைமை […]