PC: விருது பெற்றவர்களுடன் சுதா சேஷய்யன் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் அறங்காவலர் நரேந்திரன் தலைமை செயல் அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் […]
Uncategorized
சூரத் நகரில் மொத்த விற்பனைக்கான மையத்தை நிறுவும் கார்மெண்ட் மந்த்ரா லைஃப்ஸ்டைல் லிமிடெட்
கோயம்புத்தூர், பிப். 23: குஜராத்தின் சூரத் மாநகரில் ஒரு புதிய மொத்த விற்பனை (ஹோல்சேல்) மையத்தை கார்மெண்ட் மந்த்ரா குழுமம் நிறுவியிருப்பதை கார்மெண்ட் மந்த்ரா லைஃப்ஸ்டைல் லிமிடெட் மகிழ்வுடன் இன்று அறிவித்திருக்கிறது. நாட்டின் மேற்கு, […]
Rathinam College Student Triumphs in District-Level Essay Competition
Rathinam College student Merlin, of I B.Com CA has been awarded with first prize in the District-Level Essay Competition on Election Awareness. This notable event, […]
அவினாசிலிங்கம் கல்லூரியில் உலக சாதனை நிகழ்வு
கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இளந்தமிழ் மன்றம் இணைந்து மாசு இல்லாத உலகம் மீண்டும் மஞ்சப்பை என்ற உலக சாதனை நிகழ்வை நடத்தின. தமிழ்த்தாய் […]
புரோட்டீன் பிரச்சினையை போக்க விழிப்புணர்வு
இந்தியாவின் புரோட்டீன் பிரச்சினையை போக்க விழிப்புணர்வு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சோன் பை தி பார்க் ஓட்டலில் நடந்தது, இதில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி, […]
கொங்குநாடு கல்லூரியில் பி.ஐ.எஸ். நிறுவன நாள் விழா
இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் (BIS) கோயம்புத்தூர் கிளையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவனநாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் மா. ஆறுச்சாமி […]
கே.பி.ஆர். மில்லின் கபடி போட்டி
கோவை அரசூர் கே.பி.ஆர். மில்லில் ஶ்ரீ பழனிச்சாமி கவுண்டர் – செல்லம்மாள் நினைவு கோப்பைக்கான கபடி போட்டியின் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் அரசூர் மில் அணியினர் வெற்றி பெற்றனர். இந்நிகழ்வில் கே.பி.ஆர். […]
சச்சினுக்குப் பிறகு தோனிதான்!
இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல. எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும். அது, உலகக்கோப்பையோ, ஐபிஎல் போட்டியோ, போட்டியின் மீது தான் எப்போதும் ஒரு கண் இருக்கும். வரலாற்றுச் […]
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10ஆம் ஆண்டு விழா
உலக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விழா டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி அரங்கேறியது. கல்லூரியின் செயலரும், […]
சிலிண்டர் விலை முதல் சிம் கார்டு வரை! புதிய விதிமுறைகள்!
பணம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் இன்று முதல் நிறைய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அது என்னென்ன மாற்றங்கள் என்பது பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். தனிநபர்களின் அன்றாட நிதிச் சூழலை பாதிக்கும் வகையில் நிறைய […]