News

நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பிற்கு மக்கள் சேவை மையத்தின் சார்பில் புதிய வாகனம்

  ஆடம்பரம் என்று நினைத்து பலர் பலவிதமாக பணத்தை செலவு செய்கின்றனர். பணம் பரவாயில்லை வேண்டும் என்றால் அச்சிட்டு கொள்ளலாம். ஆனால் பலர், உண்ணும் உணவை ஏராளமாக வீணடிக்கின்றனர். நாம் அன்றாடம் உண்ணும் உணவு […]

News

குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தொடர் ஓட்டம்

சி.எம்.எஸ். வித்யா மந்திர் கல்வி நிறுவனம் கோவை மணியக்காரன் பாளையத்தில் கடந்த 23 வருடங்களாக சிறப்பான முறையில் கல்விச் சேவையாற்றி வருகிறது. மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை […]

News

கோவையில் 2 வது கிளையை துவங்கிய பட்டுக்கோட்டை மெஸ்

உணவு இல்லமால் யாராலும் வாழ முடியாது. அந்த உணவை உண்ட பின் அதன் சுவை மறையாமல் இருக்கும். அதிலும் பாரம்பரிய உணவு முறைகள் என்றும் தனி இடம் பிடித்திருக்கும். அப்படி பாரம்பரிய உணவு முறையில் […]

News

அருள்மிகு லட்சுமிநரசிம்ம சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

உக்கடம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு கோபுரத்தை தரிசித்தனர். இந்த பெரு விழாவில் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, […]

Education

5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு இந்த ஆண்டு மட்டுமே பொதுத்தேர்வு

  ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவன் அவன் பெறும் மதிப்பினை வைத்துதான் இந்த உலகம் அவனை எடைபோட்டுவிடலாம். இது தான் தற்பொழுது அநேகமானோரின் மனநிலை. அதிலும் அவன் பொதுத்தேர்வில் பெரும் மதிப்பினை வைத்து தான் […]

Education

இந்துஸ்தான் கலை கல்லூரியில் ‘உயிரி உச்சி மாநாடு’

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உயிர்த் தொழில்நுட்பவியல் உயராய்வுத் துறையும் நுண்ணுயிரியல் துறையும் இணைத்து நடத்திய 16 வது உயிரி உச்சி மாநாடு கல்லூரி வளாகத்தில் “சிகிச்சை நோக்கங்களுக்காக நுண்ணுயிரிகளை ஆராய்தல்” என்ற கருத்தில் […]

News

உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இத்தாலி நாட்டின் படோவா பல்கலைக்கழத்தில் இங்குள்ள மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு படோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்கள் சேர்ப்புத்துறை தலைவர் […]

Education

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “காவலன்  செயலி”விழிப்புணர்வு கருத்தரங்கம்

  கோவை அவிநாசி ரோடு நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்     பி .சி .ஏ .துறை சார்பாக “காவலன் செயலி” விழிப்புணரவு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் 03.02.2020 திங்கட்கிழமை அன்று […]

Education

உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இத்தாலி நாட்டின் படோவா பல்கலைக்கழத்தில் இங்குள்ள மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு படோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்கள் சேர்ப்புத்துறை தலைவர் […]