உக்கடம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு கோபுரத்தை தரிசித்தனர். இந்த பெரு விழாவில் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனன், நல்லறம் அறக்கட்டளை தலைவர் சமூக ஆர்வலர் அன்பரசன் ஆகியோர் முதன்மை வகித்தனர்.