News

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது என தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் […]

News

நகைத் தொழில் பணி செய்ய அனுமதி வழங்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

நகை பட்டறை தொழிலில் 10 க்கும் குறைவான தங்க நகை தொழிலாளர்கள் குடும்பத்துடன் நகைத் தொழில் செய்பவர்களை பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பினர் […]

News

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தேர்வுகள் மற்றும் வகுப்புகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழியில் வகுப்புகள் எடுப்பது ஓரளவு கைகொடுத்துள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி செயல்படுத்தி வரும் நிலையில், […]

News

கொரோனா நிவாரணத்திற்காக ஓவியம் மூலம் சத்குரு ரூ. 9 கோடி உதவி

ஈஷா யோகா நிறுவனர் சத்குரு வரைந்த இரு ஓவியங்கள் 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி கிராம மக்களின் பசியைப் போக்க வழங்கப்பட்டதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. ஈஷாவின் […]

News

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சௌரவ் கங்குலி பிறந்த தினம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் […]

News

காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்

  – மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கொரானா தொற்று காலத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆனையர் சுமித்சரண் அறிவுறுத்ததல் கோவை காவலர் பயிற்சி […]

News

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி துணை ஆணைய‌ர் ஆய்வு

கோவை, கணபதி, சங்கனூர் ரோடு, காமராஜபுரம் ஆகிய கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு வருவதையும், சிங்காநல்லூர், SIHS காலனி பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து வீடு வீடாக சென்று […]

News

பறக்கும் படையினருடன் களஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மத்திய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பறக்கும் படை அதிகாரிகளுடன் களஆய்வு மேற்கொண்டார்கள். கோவை சிங்காநல்லூர் உழவர்சந்தையில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் […]