கே.ஆர் மருத்துவமனையில் சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் கே.ஆர் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது.

டாக்டர் திலகம் ராஜேஷ், மற்ற மரியாதைக்குரிய சிறுநீரக மருத்துவர்களுடன் இணைந்து விழாவைத் தொடங்கி வைத்தார். சிறுநீரக ஆரோக்கியம் குறித்து டாக்டர் கிரிதேஷ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர், அனைவரும் நுண்ணறிவு கலந்த கலந்துரையாடல்களால் பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சி, சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் மற்றும் ஆரோக்கியமான நாளைய நாளுக்கு வழக்கமான பரிசோதனைகளை ஊக்கும் நோக்கிலும் அமைந்தது.