நீலம்பூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வருண பகவான் திருக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு புதிதாக செய்யப்பட்ட (ஐம்பொன்) பஞ்சலோக ஸ்ரீ வராகி அம்மன் சிலையின் கண் திறப்பு பூஜையானது வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வராகி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன
திருமஞ்சள் அபிஷேகம்
பால் அபிஷேகம்
மஞ்சள் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்
குங்குமம் அபிஷேகம்
தயிர் அபிஷேகம்
பழம் மற்றும் தேன் அபிஷேகம்