நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வினர் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” எனும் தலைப்பில் பரப்புரை மாநாட்டை பீளமேடு கொடீசியா மைதானத்தில் நடத்தினர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இதில் கோயமுத்தூர் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ., உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
Related Articles
PSG Managing Trustee felicitates Prof. Brindha
September 8, 2023 CovaiMail Education, News Comments Off on PSG Managing Trustee felicitates Prof. Brindha
Gopalakrishnan, Managing Trustee, PSG & Sons’ Charities felicitated Prof. Brindha, Head of the Department of Computer Networking, PSG Polytechnic College for receiving the prestigious National Teachers’ […]
UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா இனி கவலை வேண்டாம்
December 5, 2022 CovaiMail General, Technology Comments Off on UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா இனி கவலை வேண்டாம்
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் கையில் காசு வைத்துக்கொண்டு செலவு பண்ணும் பழக்கமே மக்களிடம் இருந்து குறைந்து வருகிறது. 10 ரூபாய்க்கு செலவு செய்தாலும் டிஜிட்டல் வங்கி மூலம் பணம் அனுப்பும் காலம் தான் இது. […]
மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து; மாலத்தீவு தூதருக்கு ‘சம்மன்’
January 8, 2024 CovaiMail General, News Comments Off on மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து; மாலத்தீவு தூதருக்கு ‘சம்மன்’
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில், சமூக ஊடகத்தில் சர்ச்சை கருத்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்திய அரசிடம் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. லட்சத்தீவு பயணத்தின் போது பிரதமர் […]