Education

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஒத்திகை

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது. வருகின்ற 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள அரசு சார்பில் மாவட்டங்களில் தோறும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. […]

General

கோவை அவினாசி மேம்பாலத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஓவியங்கள்

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு ஓவியங்கள் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவையில் உள்ள மேம்பால தூண்களிலும், சாலையோர சுவர்களிலும் விளம்பர போஸ்டர்கள், கட்சி சார்ந்த போஸ்டர்கள் […]

General

‘ஈஷா கிராமோத்சவம்’ – தென்னிந்தியா அளவிலான கிராமிய விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 12-ம் தேதி தொடக்கம்

ஈஷா அவுட்ரீச் சார்பில் மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட  நடத்தப்படும் 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12- ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு […]

General

கோவையில் நாளை மின்தடை இடங்கள் அறிவிப்பு

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில்  நாளை (10ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது. […]

Business

ஐசிஐசிஐ வங்கியின் புதிய கிளை துவக்கம்

கோவை பீளமேட்டில் ஐசிஐசிஐ பேங்க், ஒரு புதிய கிளையை அமைத்துள்ளது. இது இந்நகரில் உள்ள இந்த பேங்க்கின் 29-வது கிளை ஆகும். மேஃப்ளவர் சிக்னேச்சரில் அமைந்துள்ள இந்த கிளையானது, வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி […]

General

“ரோட்டரி மெடிக்கல் சென்டர்” அமைப்பதற்கான ‘அசல் கோவை ரோட்டத்தான்’ விழிப்புணர்வு

ரோட்டரி கிளப் ஆஃப் கோவை மக்களுக்கான‌ சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. இயற்கை பாதுகாப்பதற்காக ‘ஈக்கோ ஸ்டேன்ட்’ மூலம் பலவிதமான செடிகள், மரக்கன்றுகளுடன் கோவையின் பல பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் […]

Education

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் வரவேற்பு விழா

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா திங்கட்கிழமை நடை பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு, மாணவர்கள் […]

General

செந்தில் பாலாஜியை விசாரிக்க தொடங்கிய அமலாக்கத்துறை..200 கேள்விகளை கேட்க முடிவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று […]