ஓய்வில்லாமல் உழைத்தால் எவரெஸ்ட் சிகரத்தையும் தொடலாம்!
ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் சிறப்புரை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயா தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் […]