ஏழை மாணவர்களுக்கு அட்டிடுயுட் அறக்கட்டளை உதவிக்கரம்
மிலக்ரான் நிறுவனத்தின் ஆதரவோடு 37 மாணவர்களுக்கு அட்டிடுயுட் அறக்கட்டளை காசோலைகளை அண்மையில் வழங்கியது. இந்த நிகழ்வு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள வாசு ஆர்க்கெட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம்,செயலாளர் பாலு, ப்ராஜெக்ட் கோ […]