News

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் ரூ. 75 லட்சம் நிதி !

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு செய்துவரும் நோய் கட்டுப்பாடு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு உதவிடும் வண்ணம் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் 1 (செவ்வாய்க்கிழமை) அன்று முதலமைச்சரின் பொது நிவாரண […]

News

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 2 கோடி நிதி

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் இரண்டு கோடிக்கான காசோலையை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழக […]

News

கொரோனா நோயாளிகளுக்கான உதவி தொடர்பு மையம்

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதெற்கென கோவை சி.எஸ்.ஐ.ஆலயம் மற்றும் ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பாக உதவி தொடர்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில்,நோய் தொற்று பாதிப்பில் […]

News

கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.யாக சுதாகர் நியமனம்

கோவை மேற்கு மண்டலத்தின் புதிய போலீஸ் ஐ.ஜி – யாக ஆர்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்தவர் அமல்ராஜ், கூடுதல் டி.ஜி.பி – யாக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு […]

News

பாரத மாதாவின் அன்னதானம்

கோவை உடையாம் பாளையம் பகுதியில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு மதிய உணவாக தக்காளி பிரியாணி , பார்சல்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள […]

News

இலவச முகக்கவசம் வழங்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை வைசால் வீதியில் உள்ள வி.வி.எம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆயிரம் முக்கவசங்களை இன்று (02.06.2021) வழங்கினார். மேலும், அங்கு கொரோனா நோய் […]

News

தண்ணீர் வராத ஓடையில் நடமாடும் யானைகள்

கோவை மாவட்டம் மத்துவராயபுரம் அருகில் உள்ள வளையன்குட்டை எனும் பகுதியில் நீர்வரத்து இல்லாமல் வற்றி காணப்பட்ட ஓடையில் 5 காட்டு யானைகள் உலா வந்துள்ளன. மழை பொழிவின் போது மலையில் இருந்து வரும் மழை […]

News

கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

கருமத்தப்பட்டி அருகில் உள்ள, தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 250 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் சக்கரபாணி இன்று (01.05.2021) துவக்கி வைத்தார். தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் […]

News

ரூ. 2 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள்

காவேரி குரூப் ஆப் கம்பெனி, ஹோம் பார்க் நிறுவனம் மற்றும் லயன்ஸ் கிளப் ஜூபிடர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையரிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான  கொரோனா நிவாரணப் பொருட்களை  வழங்கினர். கோவை மாநகராட்சி […]