Health

பி.எஸ்.ஜி சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு

பி.எஸ்.ஜி மருத்துவமனைகள் மற்றும் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வேடப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி கிராமப்புற சுகாதார மற்றும் பயிற்சி மையத்தில் சமூக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. […]

News

வெஸ்ட்னைல் வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க முயற்சி – மா.சுப்பிரமணியம்

கோவை மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம் குரங்கம்மை நோய் தமிழகத்தில் இல்லை, பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]

Medicine

அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று ECRP ICU வை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். மேலும் டாக்ஸிகாலஜி ஐசியூ (TOXICOLOGY ICU) […]

News

பஞ்சு வரத்து குறைவு விலை உயர்வு

ராமநாதபுரத்தில் பருத்தி விளைச்சல் குறைவாக இருப்பதால், சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற பருத்தி பஞ்சு, தற்போது ஒரு கிலோ ரூ.104 ஆக உயர்ந்துள்ளது. நல்ல […]

General

கின்னஸ் சாதனை படைத்த வியட்நாமின் கண்ணாடி பாலம்

வியட்நாமில் கடந்த மாதம் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. வியட்நாமில் உள்ள சான் லா பகுதியில் உள்ள வனப்பகுதிகளின் அழகை பார்த்துக் கொண்டே […]

News

உதயநிதிக்கு அமைச்சர் பதவி: தீர்மானம் நிறைவேற்றிய அன்பில் மகேஷ்

முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. உதயநிதிக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட […]

News

சாதிகள் இல்லையடி பாப்பா

மகாகவி பாரதியார் எழுதிய பாடல்களில் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாடல், நம் பாட புத்தகத்திலே பாடமாக உள்ளது.  அதனை குழந்தைகளுக்கும்  கற்றுக்கொடுக்கின்றனர். ஆனால், சாதிகள் இல்லையென்று கற்றுத்தரும் பள்ளிகளில் தான், முதலில் சாதி சான்றிதழ் […]

News

நேபாள விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

நேபாள நாட்டின் தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 9 NAET என்ற சிறிய ரக பயணிகள் விமானம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஜோம்சோம் நகருக்கு ஞாயிறு காலை 9.55 மணியளவில் 4 இந்தியர்கள், 2 […]