Employment

குரூப் 1 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

கோவையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விற்க்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் TNPSC GROUP – I தேர்விற்கான அறிவிப்பு […]

Employment

கோவை நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது. Examiner – 07 பணியிடங்கள் Reader – 03 பணியிடங்கள் Senior Bailiff – 21 பணியிடங்கள் Junior Bailiff – 28 பணியிடங்கள் Xerox […]

Employment

2,000 பணியாளர்களை நியமிக்க ‘சோஹோ’ திட்டம்

பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்ற நேரத்தில், Zoho நிறுவனம் ஊழியர்களை பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Zoho Corp பொறியியல், தொழில்நுட்பம் […]

Employment

கோவை மாவட்ட தேசிய சுகாதார குழுமத்தில் வேலை – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

கோவையில் தேசிய சுகாதார குழுமத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் இருப்பதாகவும், அதற்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய […]

Employment

இணைய வழியில் 50,000 இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது, அமெரிக்க நிறுவனமான கோர்ஸரா நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பற்ற 50,000 நபர்களுக்கு இணைய வழியில் 11 பிரிவுகளில் 4000த்திற்கும் மேற்பட்ட வகையிலான பாடங்களில் இலவசமாக குறுகிய கால பயிற்சி […]

Employment

இந்திய ராணுவத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான போட்டித்தேர்வு

இந்திய ராணுவத்தில் அலுவலராக நியமனம் பெற இந்திய ராணுவத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான போட்டித்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு முன்னாள் படைவீரர் நல இயக்கத்தால் முன்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று […]

Employment

ஆனைகட்டி தொழிற்பயிற்சி சேர்க்கை அறிவிப்பு

ஆனைகட்டி (பழங்குடியினர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான சேர்க்கை எதிர்வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 2-ம் கட்டமாக நடைபெற உள்ளது என கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார். […]