Art

இந்துஸ்தான் கல்லுரியில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சி

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியல் “ஹிலாரிக்காஸ்-2023” என்ற தலைப்பில் தென்னிந்திய அளவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 24 அன்று நடைபெறவுள்ளது. தென்னிந்திய அளவில் உள்ள அனைத்து கல்லூரி […]

Art

ஒன்றை நம்பினால் எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள்! – வால்ட் டிஸ்னி

உலகின் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யார் என்று கேட்டால் சார்லி சாப்லின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலகை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி […]

Art

ஆர்.எஸ்.புரத்தில் தங்கம், வைரம், வெள்ளி நகை பயிற்சி மையம் துவக்கம்

கோவையில் முதல் முறையாக பெண்களுக்காகவே பெண்களால் நடத்தப்படும் தங்கம், வைரம், வெள்ளி நகை தயாரிப்பு தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி மையம் டைமண்ட்ஸ் இந்தியா சார்பில் ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் தொடங்கப்பட்டது. துவக்க […]

Art

பிப்.,26 இல் கோவையில் இசை விருந்தளிக்கும் ஜொனிதா காந்தி!

இந்தியர்களால் கொண்டாடப்படக் கூடிய இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தோ-கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், […]

Art

பாரதிய வித்யா பவனில் ஐந்தாம் நாள் பொங்கல் இசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் ஐந்தாம் நாளில், சிக்கிள் குருச்சரணின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

Art

பாரதிய வித்யா பவனில் நான்காம் நாள் பொங்கல் இசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் நான்காம் நாளில், பாபநாசம் அசோக் ரமணியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதன் […]

Art

பாரதிய வித்யா பவனில் மூன்றாம் நாள் பொங்கல் இசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் மூன்றாம் நாளில், அஷ்வத் நாராயணன் மற்றும் ஸ்ரீரஞ்சனி சந்தனகோபாலன் குழுவின் இசை […]

Art

பாரதிய வித்யா பவனில் இரண்டாம் நாள் பொங்கல் இசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் இரண்டாம் நாளில், சாகேதராமன் இசைக்கச்சேரி நடைபெற்றது.