பாரதிய வித்யா பவனில் மூன்றாம் நாள் பொங்கல் இசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் மூன்றாம் நாளில், அஷ்வத் நாராயணன் மற்றும் ஸ்ரீரஞ்சனி சந்தனகோபாலன் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்துகொண்டு கண்டு ரசித்தார்.