கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் இருந்து கோவை வந்த 162 பேர் கண்காணிப்பு
புதிய வகை கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, கோவை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு நாள்களில் வந்த வெளிநாட்டுப் பயணிகள் 8 பேரிடம் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், வெளிநாட்டுப் […]